1.ஜப்பானின் புதிய மன்னரின் பெயரும்,பழைய மன்னரின் பெயரும் என்ன....?
2.இந்தியா சுதந்திரமடைந்த பிறகு பிறந்த ஒருவர் முதன்முறையாக பிரதமர் பதவிக்கு வந்தவர் யார்....?
3.நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்கும் நியாதிக்கம் உள்ள நீதிமன்றம் எது ?
4.பாலைவனம் இல்லாத கண்டம்?
5.நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் எண்ணிக்கை யாது ?
6.பாடசாலைச் சேவைப் பேருந்துகளிற்கு மஞ்சள் வர்ணம் பூசப்படுவதற்கான பிரதான காரணம் யாது?
7.உலக மயமாக்களினால் இலங்கை எதிநோக்கியுள்ள தீய விளைவு பின்வருவனவற்றுள் எது ?
8.இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் சட்டக்கல்வியை வழங்கும் எத்தனை சட்டபீடங்கள் அமையப்பெற்றுள்ளன ?
9.வருமான வரி தொடர்பில் அறிந்து கொள்ள இலங்கைப் பிரஜை ஒருவர் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்திற்கு அழைக்க வேண்டிய நான்கு இலக்க குறும் தொலைபேசி இலக்கம் பின்வருவனற்றுள் எது ?
10.கொழும்பு -கட்டுநாயக்க அதிவேகப்பாதையின் வீதிக்குறியீட்டு இலக்கம் என்ன ?
11.உலகில் முதன் முறையாக சுருக்கெழுத்து முறை உருவாக்கப்பட்டது பின்வருவனவற்றுள் எந்த மொழியிலாகும் ?
12.விண் கோள்களின் புரட்சி" எனும் நூலை எழுதியவர்?
13.தெற்காசியா பிராந்தியம் போலியோ நோயற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
14.புற்றுநோய் தொடர்பாக நிஜமான உண்மை முப்பரிமாண மாதிரியின்மென்பொருளொன்று உருவாக்கப்பட்டது எந்த நாட்டினது ஆராய்ச்சியாளர்களினாலாகும்?
15.இலங்கையில் மரண தண்டனை இறுதியாக நிறைவேற்றம்?
